தேய்பிறை காலைப்பொழுது
ஆதவன் தனக்குற்றவளை தன்
ஆயிரம் பொற்கரங்களால் அழைக்கின்றானோ ???
காலமென்னும் தந்தையின்
கட்டுபாட்டை கடந்து தன்
காதலனைக் காண காத்து
நிற்கிறாளோ நிலாமகள் !!!
காதலர்களுக்குள் நடக்கும் ஊடலை
காணத்தான் முகிலில் மறைந்து
நிற்கிறதோ விண்மீன்கள் ???
இதையெல்லாம் ரசிக்ககூட நேரமில்லாமல்
எதைநோக்கி நீ ஓடுகிறாயோ மானிடா !!!
Nice :) Good imagination :) keep writin :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletenalla muyarchi
ReplyDelete@Prema: Mikka nandri.. :)
ReplyDelete