Thursday, June 23, 2011

எனது முதற்கவிதை

தேய்பிறை காலைப்பொழுது

ஆதவன் தனக்குற்றவளை தன்
ஆயிரம் பொற்கரங்களால் அழைக்கின்றானோ ???

காலமென்னும் தந்தையின்
கட்டுபாட்டை கடந்து தன்
காதலனைக் காண காத்து
நிற்கிறாளோ நிலாமகள் !!!

காதலர்களுக்குள் நடக்கும் ஊடலை
காணத்தான் முகிலில் மறைந்து
நிற்கிறதோ விண்மீன்கள் ???

இதையெல்லாம் ரசிக்ககூட நேரமில்லாமல்
எதைநோக்கி நீ ஓடுகிறாயோ மானிடா !!!

4 comments: