Vivek Raj's Scribblings
Friday, September 2, 2011
காதல்
நான் பார்ப்பது யாவும்
உன் முகமாய்த் தெரிவதும்,
நான் கேட்பது யாவும்
உன் குரலாய்க் இருப்பதும்,
நான் சுவாசிப்பது யாவும்
உன் வாசமாய் உணர்வதும்,
நான் தொடுவது யாவும்
உன் விரலாய் மாறும்
விந்தைக்கு பெயர் தான் காதலோ????
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)