நண்பா,
விவரம் தெரிந்த நாள் முதல்
ஒன்றாக விளையாடி மகிழ்ந்த நிணைவுகள்,
தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க
ஒன்றாக தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்ற நிணைவுகள்,
விடுமுறை நாட்களில்
ஒன்றாக சுற்றித் திரிந்த நிணைவுகள்,
பிறந்தநாள் கொண்டாட்டங்களை
ஒன்றாக சேர்ந்து குதூகலித்த நிணைவுகள்,
நண்பர்கள் எல்லோரும்
ஒன்றாக கூடி பேசிக்களித்த நிணைவுகள்,
பண்டிகைகளைக் கொண்டாட
ஒன்றாக நம்மூருக்கு பயணித்த நிணைவுகள்,
நீ என்னை விட்டுப் பிரிந்தாலும்
என் நினைவுள்ளவரை நீங்காது
நினைத்துக் கொண்டிருப்பெனடா...

I dedicate this one to my beloved friend Mr. K. S. Saravanan. May his soul Rest in Peace.
ReplyDelete